Serlo Logo அனைவருக்கும் திறந்த உரிமம் உள்ள ஓர் இணையத்தளம்

ஏவல் வினை வியங்கோள் வினை பயிற்சிகள்

  1. 1

    1. தீமை செய்தோருக்கும் நன்மை செய் என்பது...

    2. “சிந்திப்பீர் மாணாக்கரே சிந்திப்பீர்”. இந்த வாக்கியம் எந்த வினையை குறிக்கிறது?

    3. “உங்களின் சிறந்த அறநெறிகளை அருளுக”. இந்த வாக்கியம் எந்த வினையை குறிக்கிறது?

    4. ஆய், இ, அல், ஏல், ஆல் ஆகிய விகுதிகள் பெற்று வரும் வினை எது?

    5. ‘உங்கள்’, ‘ங்கள்’,  ஈர், உம், மின் என்னும் விகுதிகளையும் பெற்று வரும் வினை எது?

    6. பாடாதீர்கள் - இதில் வரும் வினை விகுதி என்ன ?

    7. கீழேயுள்ளவற்றில் எது ஏவல் ஒருமை ஆகும்?

    8. வியங்கோள் வினை  எந்த பொருள்களில் பயன்படுத்தப்படும்? சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்.

    9. “சொல்லற்க” - எது எந்த வினையை குறிக்கும்?

    10. இரு திணைகளுக்கும் ஐம்பாலுக்கும் மூவிடங்களுக்கும் பொதுவாக வரும் வினை எது?

    11. ஏவல் வினை ஒருமை, பன்மை வேறுபாடுடையது. இது சரி/ தவறு?

    12. வியங்கோள் வினை - இதில் “வியம்” எதை குறிக்கின்றது?