Serlo Logo அனைவருக்கும் திறந்த உரிமம் உள்ள ஓர் இணையத்தளம்

மொழியின் சொற்பாகுபாடு-இலக்கிய வகைகள்

 இலக்கிய வகைகள் நான்கு வகைப்படும்

இயற்சொல்

இயல்பாகவே எல்லோராலொம் பொருள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில்் அமையும் சொல் இயற்சொல் எனப்படும்.

எ+கா: அழகு,மண்,கதவு,படித்தல்

திரிசொல்

கற்றோர் மட்டும் பொருளறிந்து கொள்ளக்கூடிய சொல் திரிசொல் எனப்படும்.

எ+கா: திங்கள், உலகம்

திரிசொல் இரண்டு (2) வகைப்படும்:

திரிசொல் இரண்டு (2) வகைப்படும்

பலப்பொருள் தரும் ஒருசொல்

ஒருப்பொருள் தரும் பல சொல்

எ+கா:

திங்கள்> கிழமை > நிலா> > மாதம், எ+கா: தைத்திங்கள்

எ+கா:உலகம்> தரணி> பூமி> நிலம்> வையகம்

வடசொல் இரண்டு (2) வகைப்படும்

தற்சமம்

தற்பவம்

விளக்கம்

வடமொழி சொற்கள் தமிழ்மொழியில் மாறுபடாமல் வரும்.

வடமொழிக்கு உரிய ஒலிப்புகளைக் கொண்ட எழுத்துகள்,தமிழ் மொழிக்கு ஏற்ப மாறி வரும் சொற்களை திசைச் சொற்கள் எனப்படும்.

எ+கா:

குங்குமம் காரணம்

அஸ்டமி - அட்டமி ஐலம்- சலம்

திசைச்சொல்

வடசொல் அல்லாத (சமற்கிருத சொற்கள் அல்லாத) பிறமொழிகளிலிருந்து தமிழில் வரும் சொற்களைத் திசைச்சொல் என்று கூறுவர்.

பிறமொழிசொற்கள் - திசைச்சொற்கள்

எ+கா: 

சொத்து -உடைமை

சரஸ்வதி-கலைமகள்

வருஷம்-ஆண்டு

அன்னாசி - செந்தாழை


This content is licensed under
CC BY-SA 4.0 What does that mean? serlo.org