மொழியின் சொற்பாகுபாடு-இலக்கிய வகைகள்

இயற்சொல்
இயல்பாகவே எல்லோராலொம் பொருள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில்் அமையும் சொல் இயற்சொல் எனப்படும்.
எ+கா: அழகு,மண்,கதவு,படித்தல்
திரிசொல்
கற்றோர் மட்டும் பொருளறிந்து கொள்ளக்கூடிய சொல் திரிசொல் எனப்படும்.
எ+கா: திங்கள், உலகம்
திரிசொல் இரண்டு (2) வகைப்படும்:

பலப்பொருள் தரும் ஒருசொல் | ஒருப்பொருள் தரும் பல சொல் | |
---|---|---|
எ+கா: | திங்கள்> கிழமை > நிலா> > மாதம், எ+கா: தைத்திங்கள் | எ+கா:உலகம்> தரணி> பூமி> நிலம்> வையகம் |

தற்சமம் | தற்பவம் | |
---|---|---|
விளக்கம் | வடமொழி சொற்கள் தமிழ்மொழியில் மாறுபடாமல் வரும். | வடமொழிக்கு உரிய ஒலிப்புகளைக் கொண்ட எழுத்துகள்,தமிழ் மொழிக்கு ஏற்ப மாறி வரும் சொற்களை திசைச் சொற்கள் எனப்படும். |
எ+கா: | குங்குமம் காரணம் | அஸ்டமி - அட்டமி ஐலம்- சலம் |
திசைச்சொல்
வடசொல் அல்லாத (சமற்கிருத சொற்கள் அல்லாத) பிறமொழிகளிலிருந்து தமிழில் வரும் சொற்களைத் திசைச்சொல் என்று கூறுவர்.
பிறமொழிசொற்கள் - திசைச்சொற்கள்
எ+கா:
சொத்து -உடைமை
சரஸ்வதி-கலைமகள்
வருஷம்-ஆண்டு
அன்னாசி - செந்தாழை